×

நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம்: 8 தனிப்படைகள் அமைப்பு

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது 8ஆக அதிகரித்துள்ளது.

The post நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம்: 8 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Nellie East District Cong ,Jayakumar Thanasingh ,Organisation ,Nellai ,Nellai East District Cong ,President ,Dinakaran ,
× RELATED நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர்...